RSS

ஆசிரியர் தின நல்வாழத்துக்கள் | தமிழ் அறிவு கதைகள்

தாயை போல கருணையும்
தந்தை போல அறிவுரையும் 


தவறுகளை திருத்தியதும்
ஏணியாய் இருந்து என்னை ஏற்றியதும்
அறிவு பசியை ஆற்றியதும்
நல்லது கெட்டது அறியும் அறிவு தந்ததும்
புத்தனின் ஞானமும் சித்தனின் அனுபவமும்
சொல்லி கொடுத்த தெய்வமும்
சிறு சிறு தவறுகளை திருத்தியும்
உலக அறிவையும் உணர்த்தியும்
என்னையும் பலரையும் மேலே உயர்த்தியும்
எங்கள் திறமைகளை புரியவைத்தும்
தோழன் போல தோளில் தட்டிக்கொடுத்தும்
முன்னேற்ற பாதையில் அழைத்து சென்றும்
பல சேவை செய்த உங்கள் சேவைக்கு
நன்றி சொல்கிறேன் என் பாசமிக்க ஆசிரியர்களே
உங்கள் ஆசிரியர் பயணம் என்றும்
இனிமையாய் நீண்டு தொடரவும்
நீங்கள் பல்லாண்டுகள் வாழவும்
என் ஆசிரியர் தின வாழ்த்துக்கள்


ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி - நெய்வேலி வடக்கு (திரு. சி. சக்கரை,
திரு. எபனேசர் (ஓட்டபிடாரம்), திருமதி/ செல்வி புவனேஸ்வரி (பட்டுக்கோட்டை), நல்ல சத்துணவு வழங்கிய ஆசிரியர் திரு. ப. மணிராசு.


பின்லே மேல்நிலை பள்ளி - மன்னார்குடி (ஆசிரியர்கள் & ஆசிரியைகள்).

அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி - ஆலங்குடி - (ஆசிரியர்கள் & ஆசிரியைகள்)


ஏனாதி ராஜப்பா கலை மற்றும் அறிவியல் கல்லூரி - பட்டுக்கோட்டை (பேராசிரியர்கள் & பேராசிரியைகள்)


எம். குமாரசாமி பொறியியல் கல்லூரி - கரூர் - (பேராசிரியர்கள் &

பேராசிரியைகள்)


மற்றும் எனக்கு படிப்புக்கு உதவிய நண்பர்கள் & சில நல்ல விஷயங்களை கற்று கொடுத்த நல்ல நண்பர்கள் (இவர்களும் ஒரு வகையில் ஆசிரியர்களே)

என்றும் உங்களை மறவா
பாபு நடேசன்
நெய்வேலி வடபாதி

  • Digg
  • Del.icio.us
  • StumbleUpon
  • Reddit
  • RSS

3 comments:

Anbu said...

நண்பரே நான் என் உயிர் தமிழா என்று ஒரு புதிய வலைத்தளம் ஆரம்பித்து இருக்கிறேன் அதற்கு வருகை தந்து உங்கள் ஆதரவை வழங்குமாறு கேட்டு கொள்கிறேன்

வலைத்தளத்திற்கான முகவரி https://enuyirthamizha.blogspot.com/

நன்றி..
"குத்தூசி

Unknown said...

Super gee I appreciated

Unknown said...

👌👌👌👍

Post a Comment

உங்கள் கருத்துகள்

Guestbook

படித்தவர்கள்